×

டெல்லியில் மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம்: ஓ.பி.மிஷ்ரா பேச்சு

டெல்லி: தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வரலாம்; அனைத்து கடைகளும் திறந்துதான் உள்ளது என டெல்லி காவல் இணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா தெரிவித்துள்ளார். மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


Tags : OP Mishra ,Delhi , Delhi, OP Mishra
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...